அரச மற்றும் அரை அரசாங்க ஊழியர்கள் தொடர்பான கணக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிப...
விமான சேவைகள் கட்டுப்பாட்டு சபையின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர்ந...
சுங்க வரி, மதுவரி மற்றும் உள்நாட்டு வரித் திணைக்களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வ...
லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் சிலர் தமது சம்பள உயர்வை பெற்றுத்தர கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...
ஹிங்குரான பிரதேசத்தில் கரும்பு விவசாயிகள் மற்றும் சீனி நிறுவன ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்தவாறு ஆர்ப்பாட்டமொன்றினை முன்...
நாடுபூராகவுமுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற்காப்போர் இன்று காலை 6.00 மணி முதல் வேலை நிறுத்தப்போராட்...
பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்க...
சிலாபம் பகுதியில் தனியார் பஸ் ஊழியர்கள் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தபால் திணைக்கள ஊழியர்கள் அட்டன் நகரில் அமைந்துள்ள தபால் திணைக்களத்திற்கு முன்பாக இன்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
மட்டக்களப்பு பிரதம தபால் நிலைய ஊழியர்கள் மற்றும் தபால் பயிற்சி நிலைய ஊழியர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
virakesari.lk
Tweets by @virakesari_lk