15.10.2018 விளம்பி வருடம் புரட்டாதி மாதம் 29 ஆம் நாள் திங்கட்கிழமை
சுக்கிலபட்ச சஷ்டி திதி பகல் 10.17 வரை. அதன்மேல் ஸப்தமி திதி. மூலம் நட்சத்திரம் மாலை 5.17 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை. ஸப்தமி. சித்தயோகம். கரிநாள். சுபம் விலக்குக. கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: ரோகிணி, மிருகசீரிடம். சுபநேரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 3.00 – 4.00, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்).
மேடம் : சிக்கல், சங்கடம்
இடபம் : உதவி, நட்பு
மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்
கடகம் : சிரமம், தடை
சிம்மம் : தெளிவு, அமைதி
கன்னி : இலாபம், லக் ஷ்மீகரம்
துலாம் : சுகம், ஆரோக்கியம்
விருச்சிகம் : உயர்வு, மேன்மை
தனுசு : விரயம், செலவு
மகரம் : நற்செயல், பாராட்டு
கும்பம் : நிறைவு, பூர்த்தி
மீனம் : அன்பு, பாசம்
தெஹிவளை ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஆலயத்தில் மாலை ஸ்ரீநிவாஸ திருக்கல்யாண வைபவம். “விஷ்ணு சகஸ்ர நாமம்” ஜகந் – தன்னை அனுபவிப்பதற்காக கரண களேபரங்களைப் படைப்பவன். ஜகன் மாதி – ஜனங்களின் பிறப்புக்கு நிமித்த காரணமானவன். பீமபராக்கிரம – பகைவர்களுக்கு பயமளிப்பவன். ஆதார நிலய – பிருகலாதனைப் போன்று பக்தர்களுக்கு ஆதாரமானவன். தாதா– உபதேசிக்கும் ஆசாரியன் புஸ்பஹகள் – புஸ்ப மலர்ச்சிப் போன்று மிருதுவான சுபாவமுள்ளவன். ப்ராஜாகா – பக்தர்களை காக்கும் பொருட்டு விழித்திருப்பவன். (தொடரும்)
(“அரசியலில் வெற்றி பெறுபவர்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.”)
சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
பொருந்தா எண்கள்: 3, 2, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)