16.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 31 ஆம் நாள் வியாழக்கிழமை.
சுக்கிலபட்ச பஞ்சமி திதி காலை 7.20 வரை. அதன் மேல் சஷ்டி திதி. சித்திரை நட்சத்திரம் முன்னிரவு 9.42 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி சித்தாமிர்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம் நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, ரேவதி. சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, பிற்பகல் 12.15– 1.15, ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம் தெற்கு (பரிகாரம் –தைலம்) சுக்கில பட்ச சஷ்டி விரதம். ஆடி அறுதி.
மேடம் : அமைதி, தெளிவு
இடபம் : பொறுமை, நிதானம்
மிதுனம் : பகை, விரோதம்
கடகம் : தொல்லை, சங்கடம்
சிம்மம் : துன்பம், கவலை
கன்னி : நஷ்டம், கவலை
துலாம் : விவேகம், வெற்றி
விருச்சிகம் : போட்டி, ஜெயம்
தனுசு : புகழ், பெருமை
மகரம் : லாபம், லக்ஷ்மீகரம்
கும்பம் : வரவு, லாபம்
மீனம் : நட்பு, உதவி
பூசூக்தம் தமிழாக்கம் மந்திரம் 1. பூமி தேவியே! பரப்பினால் பூமியாகவும் மேன்மையினால் தேவலோகமாகவும், பெருமையினால் அந்தரிஷ லோகமாகவும் நீ விளங்குகின்றாய். பரிபூரணமாய் இருப்பவளே! உனக்கு சமீபத்தில் பரமாத்மாவாகிய விஷ்ணுவை அனுபவிக்கத்தக்க ஜீவாத்மாவை அனுபவிக்கச் செய்வதன் பொருட்டு என் ஆத்மாவை உனக்கு ஸமர்ப்பிக்கின்றேன்.
கேது, சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5
பொருந்தா எண்கள்: 7, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நீலம், வெளிர் மஞ்சள்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)