10.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 25 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி மாலை 6.47 வரை. அதன்மேல் அமாவாஸ்யை திதி. பூசம் நட்சத்திரம் பின்னிரவு 3.39 வரை. பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தசி. மரணயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூராடம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம் –மேற்கு (பரிகாரம்– வெல்லம்) இன்று போதாயன அமாவாஸ்யை. நாளை ஆடி அமாவாஸ்யை பித்ரு தர்ப்பணம். பிண்ட பித்ரு வியதிபாத சிரார்த்தம்.
மேடம் : அதிர்ஷ்டம், நம்பிக்கை,
இடபம் : உதவி, நட்பு
மிதுனம் : தனம், சம்பத்து
கடகம் : காரியசித்தி, அனுகூலம்
சிம்மம் : இலாபம், லக் ஷ்மீகரம்
கன்னி : வெற்றி, யோகம்
துலாம் : உயர்வு, மேன்மை
விருச்சிகம் : புகழ், பாராட்டு
தனுசு : அன்பு, ஆதரவு
மகரம் : இலாபம், அதிர்ஷ்டம்
கும்பம் : ஊக்கம், உயர்வு
மீனம் : நன்மை, யோகம்
புருஷ சூக்தத்தில் இரண்டாம் மந்திரம் ஸர்வ பலப் பிரதன் விஷ்ணுவே என்றபடி “புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ய பங்யம் யதந் நேதாதி தோஹதி” இவ்வுலகத்தில் இருப்பார்க்கு அனைத்தையும் அவ்வுலகில் இருப்பார்க்கு மோட்ச்சானு பவமாகிற” உதாம் ருதத் வச்யேசாந் அகமந்நாத” “அம்ருத்வஸ்ய ஈசாந புருஷ” மோட்சத்தை எல்லாருக்கும் அவரவர் விரும்பும் பலனைக்கொடுப்பவன் அச்சுதனே என்று புருஷ சூக்த மந்திரம் கூறுகின்றது. நாளை புருஷ சூக்த மூன்றாம் மந்திரம் தொடரும். சூரியன், சந்திரன் ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7 பொருந்தா எண்: 8 அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம் இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)