30.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 14 ஆம் நாள் திங்கட்கிழமை.
கிருஷ்ணபட்ச துவிதியை திதி காலை 6.07 வரை. அதன் மேல் திரிதியை திதி அவிட்டம் நட்சத்திரம் காலை 6.39 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்ப்பிறை திரிதியை சித்தயோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம்: ஆயிலியம். சுபநேரங்கள்: காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, குளிகை காலம் 1.30– 3.00, எமகண்டம் 10.30– 12.00 வாரசூலம் -– கிழக்கு (பரிகாரம் – தயிர்)
மேடம் : உயர்வு, மேன்மை
இடபம் : நட்பு, உதவி
மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்
கடகம் : நலம், ஆரோக்கியம்
சிம்மம் : அன்பு, பாசம்
கன்னி : அமைதி, தெளிவு
துலாம் : சுபம், மங்களம்
விருச்சிகம் : விரயம், செலவு
தனுசு : லாபம், லக்ஷ்மீகரம்
மகரம் : புகழ், பெருமை
கும்பம் : அசதி, வருத்தம்
மீனம் : புகழ், பெருமை
உப நிஹதங்களில் ஸ்ரீ மகா விஷ்ணு தைத்திரியோபனிஷத்தின் தெளிவு. “ஸத்யம், ஞானம், அனந்தம், பிரஹ்ம” பொருள் ஸத்யமாகவும் ஞானமாகவும் இருக்கும். விஷ்ணுவே அனந்தமாகி பரம புருஷனாகின்றான். நாளை சாந்தோக்கிய உபநிஷ வர்ணனை.
(“மோகம் அனைத்திலும் கண்மூடித்தனம் சிறிது உண்டு. ஆனால், பண மோகத்தில் தான் கண்மூடித்தனம் மிக அதிகம்”– ராபட் ஸ்மித்)
குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று (பிறப்பு எண் 3 விதி எண் 3)
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9, 1, 5
பொருந்தா எண்கள்: 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ்சிகப்பு, மஞ்சள், ஊதா நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)