25.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 9 ஆம் நாள் புதன்கிழமை.
சுக்கில பட்ச திரயோதசி திதி முன்னிரவு10.38 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. மூலம் நட்சத்திரம் முன்னிரவு 7.45 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை திரயோதசி. மரணயோகம். கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: கார்த்திகை, ரோகினி. சுபநேரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகைகாலம் 10.30– 12.00, வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்)
மேடம் : தடை, தாமதம்
இடபம் : உதவி, லாபம்
மிதுனம் : மறதி, விரயம்
கடகம் : நஷ்டம்,கவலை
சிம்மம் : புகழ்,பெருமை
கன்னி : முயற்சி, முன்னேற்றம்
துலாம் : ஆதாயம்,லாபம்
விருச்சிகம் : நன்மை,யோகம்
தனுசு : பயம், அச்சம்
மகரம் : பணம், பரிசு
கும்பம் : சினம்,பகை
மீனம் : புகழ், பாராட்டு
சுக்கில பட்ச மஹாபிரதோஷம். சந்தியா காலத்தில் சிவ வழிபாடு சிறப்புடையது. மூலம் நட்சத்திரம் ஸ்ரீஆஞ்சநேய சுவாமி அவதார திருநட்சத்திரம். ஆஞ்சநேயரை வழிபடல் நன்று. வேதாந்த பிரமாணங்களை ழுழுமையாக ஏற்று ழுழுமையாக சித்தாந்தப்படுத்தியது ஸ்ரீ வைஷ்ணவம் மட்டுமே. வடமொழி வேதமும் “ஏ கோ ஹவை நாராயண ஆஸித் ந பிரம்மா ந ஈசான்” என்று நாராயணன் மேன்மையை தெளிவாக வெளியிட்டது. இதனை திருமழிசையாழ்வார் பாசுரத்தில் ஜீவனான சேதனன் இல்லையெனில் நாராயணன் இல்லை என்பது. நாளை தொடரும்.
கேதுவின்(7) பூரண ஆதிக்கம் கொண்ட இன்று,
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 1
பொருந்தா எண்கள்: 7, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான மஞ்சள், பச்சை, நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)