24.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 8 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
சுக்கிலபட்ச துவாதசி திதி முன்னிரவு 9.01 வரை. பின்னர் திரயோதசி திதி. கேட்டை நட்சத்திரம் மாலை 6.32 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை துவாதசி சித்தாமிர்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பரணி, கார்த்திகை. சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகைகாலம் 12.00– 1.30, வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்)
மேடம் : திறமை, முன்னேற்றம்
இடபம் : மகிழ்ச்சி, சந்தோசம்
மிதுனம் : நலம், ஆரோக்கியம்
கடகம் : நட்பு, உதவி
சிம்மம் : அன்பு, பாசம்
கன்னி : பரிவு, பாசம்
துலாம் : சோர்வு, அசதி
விருச்சிகம் : கவலை, கஷ்டம்
தனுசு : இலாபம், லஷ்மீகரம்
மகரம் : காரியசித்தி, அனுகூலம்
கும்பம் : தனம், சம்பத்து
மீனம் : யோகம், அதிர்ஷ்டம்
கோட் புலியார், கலியனார் நாயன்மார்கள் குருபூஜை தினம், சாதுர்மாஸ விரதாரம்பம். ஆடிச்செவ்வாய் அம்பிகை வழிபாடு சிறப்பு. எதனிடமிருந்து உயிர்கள் தோன்றுகின்றனவோ, நிலைபெற்று வாழ்கின்றனவோ, கடைசியில் நீக்கம் பெற்று எதனில் ஒடுங்குகின்றனவோ அதனையே பிரம்மம் என்று அறிவாயாக என்று உபநிடத மந்திரங்கள் கூறுகின்றன. அந்த பிரம்மம் “ஸ்ரீமன் நாராயணன்” மட்டுமே என்று தீர்மானமாகச் சொல்லிற்று. சான்றுகளில் தலைசிறந்த உபநிடதங்கள் ஸ்ரீ வைஷ்ணவம் ஓர் அறிவியல் சமயம். தெளியாத மறை நிலங்களைத் தெளிவாகச் சொல்லும் ஒரு நெறி. அந்நெறியில் அமைந்த ஆன்மீகம் “ஸ்ரீ வைஷ்ணவம்” .
(“பிரம்மத்தை நேராக உய்த்துவரும் அனுபவமே உபாஸனை” –ஸ்ரீ ராமானுஜர்)
சுக்கிரனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
பொருந்தா எண்கள்: 3, 8
அதிர்ஷ்ட வர்ணம்: அடர் பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)