மன்மத வருடம் மாசி மாதம் 22 ஆம் நாள் சனிக்கிழமை.
05/03/2016 மன்மத வருடம் மாசி மாதம் 22 ஆம் நாள் சனிக்கிழமை.
கிருஷ்ண பட்ச ஏகாதசி திதி பிற்பகல் 2.16 வரை. அதன் மேல் துவாதசி திதி உத்தராடம் நட்சத்திரம் பின்னிரவு 2.35 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை. துவாதசி சித்தியோகம் பகல் 10.32– 11.08 வாஸ்து நேரம் (வாஸ்து செய்தல் நன்று)( மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மிருக சீரிஷம், திருவாதிரை சுபநேரங்கள் காலை 7.30– 8.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 9.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார சூலம் கிழக்கு (பரிகாரம்-– தயிர்) இன்று கிருஷ்ணபட்ச ஸர்வ ஏகாதசி விரதம் ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று
மேடம் : ஜெயம், வெற்றி
இடபம் : கவலை, கஷ்டம்
மிதுனம் : உயர்வு, உழைப்பு
கடகம் : ஊக்கம், உயர்வு
சிம்மம் ; பேராசை, நஷ்டம்
கன்னி : சோதனை, சங்கடம்
துலாம் : ஏமாற்றம், கவலை
விருச்சிகம் : தொல்லை, சங்கடம்
தனுசு : உற்சாகம், வரவேற்பு
மகரம் : பிரிவு, சிந்தனை
கும்பம் : பொறுமை, நிதானம்
மீனம் : செலவு, பற்றாக்குறை
தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திவ்யபிரபந்தம் “திருமாலை” பாசுரம் 35.
தாவி அன்று உலகமெலாம் தலை விழாக்கோலம் கொண்டாய் என் ஆவியே! அமுதே! பாவியேன் உன்னையல்லால் பாவியேன் பாவியேனே ! பொருளுரை; அன்று உலகங்கள் அனைத்தும் கடந்து அனைவர் சிரங்களிலும் திருவடிபட வியாபித்த நீ எனக்குத் தாய் போன்றவன். உன்னைத் தவிர வேறொரு தெய்வத்தை வணங்கமாட்டேன். சிவந்த விழிகளையுடைய திருமாலே! உன்னை சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். என்னுயிரே! அமிர்தம் போன்ற “துவாரகா” நிலைய வாசனே! கணக்கற்ற பாவங்கள் செய்த நான் உன்னையல்லால் வேறொருவரையும் நினைக்கவும் மாட்டேன். நான் அப்போதாவது உய்வேனா? (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
புதன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று
அதிர்ஷ்ட எண்கள்: 5, 1
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள், சாம்பல் நிறம்