"நாளுக்கொரு பயத்தை வெல்லாதவன் வாழ்க்கை முதல் பாடத்தையே கல்லாதவன்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (13-06-2018)..!

2018-06-13 08:31:42

13.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 30 ஆம் நாள் புதன்­கி­ழமை.

அமா­வாஸ்யை திதி பின்­னி­ரவு 2.12 வரை. அதன்மேல் சுக்­கி­ல­பட்ச பிர­தமை திதி. ரோகினி நட்­சத்­திரம் மாலை 5.20 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி அமா­வாஸ்யை சித்­த­யோகம். மேல்­நோக்­குநாள்.சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: விசாகம், அனுஷம். சுப­நே­ரங்கள்: பகல் 11.30 – 12.00, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளி­கை­காலம் 10.30 – 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­கா­ரம்–பால்). 

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம் 

இடபம் : அமைதி, தெளிவு

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் : லாபம், ஆதாயம்

சிம்மம் : குழப்பம், சஞ்­சலம்

கன்னி : போட்டி, ஜெயம்

துலாம் : சிக்கல், சங்­கடம்

விருச்­சிகம் : துணிவு, வீரம்

தனுசு : ஜெயம், புகழ்

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : ஊக்கம், உயர்வு

மீனம் : அன்பு, ஆத­ரவு

இன்று ரோகிணி நட்­சத்­திரம். கண்ணன் அவ­தார திரு­நட்­சத்­திரம். "கொண்டல் வண்­ணனை கோவ­லனாய் வெண்ணெய்யுண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்­தானை அண்­டர்கோன் அணி­வ­ரங்கள் என்­ன­மு­தினைக் கண்ட கண்கள் மற்­றொன்­றினை காணாவே. இன்று துவா­ரகா நிலைய வாசன் கண்­ணனை வழி­படல் நன்று. கண்ணன் கழ­லினை நண்ணும் மண­மு­டையீர் கண்­ண­னையே காண்க நம் கண்"  

("அறிவு தலைக்கு கிரீடம்;அடக்கம் காலுக்கு செருப்பு")

ராகு,குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்         : 1, 5, 9, 3

பொருந்தா எண்கள்       : 2, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்    : மஞ்சள், கலந்த வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right