22.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 08 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
சுக்கிலபட்ச அஷ்டமி திதி பின்னிரவு 12.16 வரை. அதன் மேல் நவமி திதி. மகம் நட்சத்திரம் இரவு 12.01 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம். சிரார்த்த திதி, வளர்பிறை அஷ்டமி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: திருவோணம், அவிட்டம். சுபநேரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம் –வடக்கு. தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் மாலை ராகுகால துர்க்கை பூஜை. துர்காஷ்டமி– துர்க்கை வழிபாடு சிறப்புடையது.
மேடம் : ஆக்கம், நிறைவு
இடபம் : சுகம், ஆரோக்கியம்
மிதுனம் : ஜெயம், புகழ்
கடகம் : அன்பு, பாசம்
சிம்மம் : உதவி, நட்பு
கன்னி : போட்டி, ஜெயம்
துலாம் : சினம், பகை
விருச்சிகம் : மறதி, விரயம்
தனுசு : இலாபம், லக் ஷ்மீகரம்
மகரம் : கவனம், எச்சரிக்கை
கும்பம் : பக்தி, ஆசி
மீனம் :காரியசித்தி, அனுகூலம்
ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் “தந்த்ரி ப்ர கர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா காயத்ய நந்த சரிதம் தவநார தோபி பாஷாஸமக்ர மஸக்குத் கரசார ரம்யம் சேஷாத்ரி சேகரவிபோ தவ ஸுப்ரபாதம்”
திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சி “கங்குலில் மூடிய மலரினில் மயங்கித் தங்கிய வண்டினம் இதுகாலை உன்னை வாழ்த்த பொங்கிடும் மகிழ்வினில் இங்கே இசைக்கின்றன. கார்வண்ணா கருமுகில் மேனியனே திருவேங்கட மலையோனே திருக்கண் மலர்ந்தெழுவாய்” தொடரும்…..
அஷ்டமிக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் நடுப்பகலுக்கு மேல் தோஷம் கிடையாது. சுபகாரியங்கள் செய்யலாம் என்று “சர்வ முகூர்த்த நாடி” ஜகத் சிருஷ்டி ஜாதகத்தில் கூறப்பட்ட விதிவிலக்குகள். ராகு, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5,
பொருந்தா எண்கள்: 9, 8, அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)