"வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல.. என்று வேதனைப் படுவார்கள்..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20-05-2018)..!

2018-05-20 09:20:51

20.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 06ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 

சுக்­கில பட்ச பஞ்­சமி திதி காலை 7.00 மணி வரை அதன் மேல் சஷ்டி திதி பின்­னி­ரவு 4.36 வரை பின்னர் ஸப்­தமி திதி (திதி அவ­மாகம்) பூசம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.48 வரை பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி (சஷ்டி விர­தமர்) சித்த யோகம் மேல் நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூராடம் சுப­நே­ரங்கள் பகல் 10.30 -11.30, மாலை 3.30 -4.30, ராகு காலம் 4.30 -6.00, எம­கண்டம் 12.00 -1.30, குளிகை காலம் 3.00 -4.30 வார சூலம் -மேற்கு (பரி­காரம் வெல்லம்) நமி நந்­தியார் நாயணார், சேக்­கிழார் பெருமான் குரு பூஜை நாள்.

மேடம் -  மகிழ்ச்சி, சந்­தோஷம்

இடபம் -  புகழ், பாராட்டு

மிதுனம் - பணம், பரிசு

கடகம் - இன்பம், மகிழ்ச்சி

சிம்மம் -துன்பம், கவலை

கன்னி -  நிறைவு, பூர்த்தி

துலாம் - ஆதாயம், லாபம்

விருச்­சிகம் - கீர்த்தி, புகழ்

தனுசு - லாபம், லஷ்­மீ­கரம்

மகரம் - உதவி, நட்பு

கும்பம் - புகழ், பெருமை

மீனம் -  வாழ்வு, வளம்

ஸ்ரீ வெங்­க­டேச சுப்­ர­பாதம் "பஞ்­சாந நாப்­ஜ­பவ ஷண்­முக வாஸ­வாத்யா! திரை விக்­கி­ர­மாதி சரிதம் விபுதா ஸ்துவந்த! பாடிபத் படதி வாஸர சுத்தி மாராத் சேஷாத்ரி சேகர விபோ தவ ஸுப்ர பாதம்" திரு­வேங்­கட முடையான் திருப்­பள்ளி யெழுச்சி" ஆறு­மு­கனும் ஐந்து முகனும் உருக்­க­முடன் திரு­ம­லைக்கு ஈர­டியால் உல­க­ளந்த உன் புகழ் பாட­வந்­துள்ளார். கோரிய நா.ௌல்லாம் தேவ­குரு மொழி­கின்றார். பக்­தர்கள் காரியம் கை கூடத் திருக்கண் மலர்ந் தெழுவாய்" (தொட ரும்)

சந்திரன் செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 7,5,6

பொருந்தா எண்கள் 2,9,8.

அதிர்ஷ்ட வர்ணங்கள் வெண்மை, 

மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right