20.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 06ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
சுக்கில பட்ச பஞ்சமி திதி காலை 7.00 மணி வரை அதன் மேல் சஷ்டி திதி பின்னிரவு 4.36 வரை பின்னர் ஸப்தமி திதி (திதி அவமாகம்) பூசம் நட்சத்திரம் பின்னிரவு 2.48 வரை பின்னர் ஆயில்யம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி (சஷ்டி விரதமர்) சித்த யோகம் மேல் நோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரம் பூராடம் சுபநேரங்கள் பகல் 10.30 -11.30, மாலை 3.30 -4.30, ராகு காலம் 4.30 -6.00, எமகண்டம் 12.00 -1.30, குளிகை காலம் 3.00 -4.30 வார சூலம் -மேற்கு (பரிகாரம் வெல்லம்) நமி நந்தியார் நாயணார், சேக்கிழார் பெருமான் குரு பூஜை நாள்.
மேடம் - மகிழ்ச்சி, சந்தோஷம்
இடபம் - புகழ், பாராட்டு
மிதுனம் - பணம், பரிசு
கடகம் - இன்பம், மகிழ்ச்சி
சிம்மம் -துன்பம், கவலை
கன்னி - நிறைவு, பூர்த்தி
துலாம் - ஆதாயம், லாபம்
விருச்சிகம் - கீர்த்தி, புகழ்
தனுசு - லாபம், லஷ்மீகரம்
மகரம் - உதவி, நட்பு
கும்பம் - புகழ், பெருமை
மீனம் - வாழ்வு, வளம்
ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் "பஞ்சாந நாப்ஜபவ ஷண்முக வாஸவாத்யா! திரை விக்கிரமாதி சரிதம் விபுதா ஸ்துவந்த! பாடிபத் படதி வாஸர சுத்தி மாராத் சேஷாத்ரி சேகர விபோ தவ ஸுப்ர பாதம்" திருவேங்கட முடையான் திருப்பள்ளி யெழுச்சி" ஆறுமுகனும் ஐந்து முகனும் உருக்கமுடன் திருமலைக்கு ஈரடியால் உலகளந்த உன் புகழ் பாடவந்துள்ளார். கோரிய நா.ௌல்லாம் தேவகுரு மொழிகின்றார். பக்தர்கள் காரியம் கை கூடத் திருக்கண் மலர்ந் தெழுவாய்" (தொட ரும்)
சந்திரன் செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் 7,5,6
பொருந்தா எண்கள் 2,9,8.
அதிர்ஷ்ட வர்ணங்கள் வெண்மை,
மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)