16.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 2 ஆம் நாள் புதன்கிழமை.
சுக்கிலபட்ச பிரதமை திதி மாலை 4.10 வரை. அதன் மேல் துவிதியை திதி. கார்த்திகை நட்சத்திரம் பகல் 10.22 வரை. பின்னர் ரோகிணி நட்சத்திரம். சிரார்த்த திதி. சூன்யம் அமிர்தசித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் விசாகம். சுபநேரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 12.00– 1.30 எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00 வாரசூலம் –வடக்கு (பரிகாரம்– பால்) சந்திர தரிசனம்.
மேடம் :காரியசித்தி,அனுகூலம்
இடபம் : நன்மை, யோகம்
மிதுனம் : பிணி, பீடை
கடகம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
சிம்மம் : பொறுமை, அமைதி
கன்னி : போட்டி, ஜெயம்
துலாம் : புகழ், பெருமை
விருச்சிகம் : அன்பு, மகிழ்ச்சி
தனுசு : திறமை, முன்னேற்றம்
மகரம் : தனம், சம்பத்து
கும்பம் : தடை, தாமதம்
மீனம் : நலம், ஆரோக்கியம்
திருவேங்கடவன் திருப்பள்ளி யெழுச்சி “விடியுமுன் துயிலெழுவாய் கோவிந்தா! உன் கொடியில் கருடனைக் கொண்டவனே பெருமகனே! வடிவினில் பேரழகா! மூவுலகம் வளம்பெற மடியினை விட்டு திருக்கண் மலர்ந்தெழுவாய்! சுப்ரபாதம் “உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்தா உத்திஷ்டக வஜ! உத்திஷ்ட கமலாகாந்த த்ரைலோக்யம் மங்களம் குரு” தொடரும்…
(உண்மை என்ற பாணத்தை விடுமுன் அதன் முனையை தேனில் தேய்த்துக் கொள்ளவும்” – லென்சிங்)
கேது, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 5, 6
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: ஒற்றை வர்ணமாக இல்லாமல் பச்சை, நீலம், சிகப்பு.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)