15.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 01 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
அமாவாஸ்யை திதி மாலை 6.00 மணி வரை. அதன் மேல் வளர்பிறை பிரதமை. பரணி நட்சத்திரம் பகல் 11.21 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி. சூன்யம். சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: சித்திரை, சுவாதி. சுபநேரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் –பால்). விஷ்ணுபதி புண்யகாலம் ஸர்வ அமாவாஸ்யை, கார்த்திகை விரதம்.
மேடம் : தெளிவு, அமைதி
இடபம் : தடை, இடையூறு
மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்
கடகம் : நட்பு, உதவி
சிம்மம் : கோபம், சினம்
கன்னி : அச்சம், பகை
துலாம் : புகழ், பெருமை
விருச்சிகம் : சிரமம், தடை
தனுசு : சோதனை, சங்கடம்
மகரம் : முயற்சி, முன்னேற்றம்
கும்பம் :காரியசித்தி,அனுகூலம்
மீனம் : திறமை, முன்னேற்றம்
ஸ்ரீவேங்கடேசன் திருப்பள்ளியெழுச்சி
“அன்னை கௌசல்யா ஈன்றெடுத்த ராமா! விண்ணைச் சூழ்ந்த இருள் எல்லாம் வில
கும் நேரம். உன்னைத் தேவதைகள் துதிக் கும் பொற்காலம். கண்ணை விழித்துத் திருப்பள்ளி எழுந்தருள்வாய்! சுப்ரபாதம் “கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்தியா ப்ரவர்த்ததே, உத்திஷ்ட நரசார் தூல கர்த்தவ்யம் தைவ மாஹ் நிகம்” (தொடரும்)
சுக்கிரன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6,1
பொருந்தா எண்கள் : 3, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள், நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோவில்)