14.05.2018 விளம்பி வருடம் சித்திரை மாதம் 31 ஆம் நாள் திங்கட்கிழமை.
கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி இரவு 7.31 வரை. அதன்மேல் அமாவாஸ்யை திதி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 11.00 வரை. பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை. சதுர்த்தசி சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: அஸ்தம், சித்திரை. சுபநேரங்கள்: பகல் 10.00 – 10.30, மாலை 4.00– 4.30, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம் –கிழக்கு (பரிகாரம் –தயிர்). போதாயன அமாவாஸ்யை– நரசிம்ம ஜெயந்தி.
மேடம் : செலவு, பற்றாக்குறை
இடபம் : தடங்கல், சங்கடம்
மிதுனம் : நட்பு, உதவி
கடகம் : வரவு, இலாபம்
சிம்மம் : கவனம், எச்சரிக்கை
கன்னி : அமைதி, தெளிவு
துலாம் : வீம்பு, சச்சரவு
விருச்சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்
தனுசு : போட்டி, ஜெயம்
மகரம் : பணம், பரிசு
கும்பம் : நஷ்டம், கவலை
மீனம் : பணம், பரிசு
நாளை முதல் ஸ்ரீவெங்டேச சுப்ரபாதம் சமஸ்கிருதத்திலும் அதற்கான தமிழ் விளக்கத்தை திருப்பள்ளியெழுச்சியாக தமிழிலும் எழுதுகின்றேன்.
(“உயர்ந்த அரசியல்வாதி எந்த வழி நியாயமானது என்று சிந்தித்து செயலாற்றுகின்றான். தாழ்ந்த அரசியல்வாதி எது விற்பனையாகும் என்று யோசிக்கின் றான்” – பிளாட்டோ)
புதன், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9
பொருந்தா எண்கள் : 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)