சுக்கிலபட்ச ஏகாதசி திதி பகல் 10.05 வரை. அதன்மேல் துவாதசி திதி. பூரம் நட்சத்திரம் மாலை 3.00 மணிவரை. பின்னர் உத்தரம் நட்சத்திரம். சிரார்த்த திதி: வளர்பிறை. துவாதசி, சித்தயோகம் மாலை 3.00 மணிவரை. பின்னர் மரணயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: திருவோணம், அவிட்டம். சுபநேரங்கள்: பகல் 10.30–11.30, ராகு காலம் 1.30–3.00, எமகண்டம் 6.00–7.30, குளிகைகாலம் 9.00–10.30, வாரசூலம்– தெற்கு. (பரிகாரம் – தைலம்).
மேடம் : பொறுமை, அமைதி
இடபம் : கவனம், எச்சரிக்கை
மிதுனம் : ஊக்கம், உயர்வு
கடகம் : திறமை, முன்னேற்றம்
சிம்மம் : நேர்மை, புகழ்
கன்னி : விரயம், செலவு
துலாம் : செலவு, பற்றாக்குறை
விருச்சிகம் : பக்தி, அனுக்கிரகம்
தனுசு : தெளிவு, அமைதி
மகரம் : உதவி, நட்பு
கும்பம் : அசதி, வருத்தம்
மீனம் : உயர்வு, மேன்மை
சுக்கிலபட்ச சர்வ ஏகாதசி விரதம். இதற்கு மோகினி ஏகாதசி என்று பெயர். உபவாசமிருந்து ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று. புதன் ஜெயந்தி. நவக்கிரகங்களுள் புதனை வழிபடல் சிறப்பாகும். பூரம் நட்சத்திரம். பார்வதிதேவி இந்நட்சத்திர தேவதையாவார். இன்று அம்பிகை வழிபாடு உகந்தது.
(“பாவத்திற்கு பல கருவிகள் உண்டு. ஆனால் அவற்றிற்கெல்லாம் பொருத்தமான கைப்பிடி பொய்”)
சனி, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 8, 7
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)