19.04.2018 விளம்பி வருடம் சித்திரை மாதம் 06 ஆம் நாள் வியாழக்கிழமை
சுக்கில பட்ச சதுர்த்தி திதி பின்னிரவு 1.35வரை. அதன் மேல் பஞ்சமி திதி. ரோகிணி நட்சத்திரம் பின்னிரவு 1.04 வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி. மரண யோகம். கரி நாள் சுபம் விலக்குக. சுபநேரங்கள் பகல் 10.30 –11.30 ராகு காலம் 1.30 – 3.00 எம கண்டம் 6.00 –7.30 குளிகை காலம் 9.00 –10.30 வார சூலம் –தெற்கு (பரிகாரம்–தைலம்) மாத சதுர்த்தி விரதம். வார்த்தா கௌரி விரதம்.
மேடம் – உற்சாகம், வரவேற்பு
இடபம் – ஜெயம், புகழ்
மிதுனம் – வரவு,லாபம்
கடகம் – நன்மை, அதிர்ஷ்டம்
சிம்மம் – செலவு, விரயம்
கன்னி – பகை, விரோதம்
துலாம் – புகழ், பெருமை
விருச்சிகம் – நற்செய்தி, மகிழ்ச்சி
தனுசு – புகழ், செல்வாக்கு
மகரம் – திறமை, முன்னேற்றம்
கும்பம் – அன்பு, பாசம்
மீனம் – புகழ், பாராட்டு
மங்கையர்க் கரசியார் குரு பூஜை. திரு ஞான சம்பந்தரை வரவழைத்து தனது கண வரான கூன் பாண்டியன் சுரம் தீர்த்த மாத சிரோமணியார். சோழ ராஜ புத்திரியார். கூன் பாண்டியனாரை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கியவர். உய்யக் கொண்டார் திருநட்சத்திரம் மாலரங்க மணவாளர் வளமுறைப் போன் வாழியே! சீல மிகு நாமமுனி சீருரைப்போன் வாழியே! சித்திரை ரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே! உய்யக் கொண்டார் திருவடிகள் சரணம்.
(“தீபங்கள் அதன் அடிப்புறத்திற்கு ஒளி தருவதில்லை” –துருக்கி பழமொழி)
சூரியன், கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் – 1– 2– 5 – 6
பொருந்தா எண்கள் – 8 – 7
அதிர்ஷ்ட வர்ணங்கள் – பச்சை – மஞ்சள் – பொன்னிறம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)