“கண்ணீர் துய­ரத்தின் மௌன­பாஷை”

2018-02-09 09:54:56

09.02.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 27 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச நவமி திதி மாலை 4.10 வரை. அதன் மேல் தசமி திதி. அனுஷம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.30 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை நவமி. சித்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பரணி, கார்த்­திகை. சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 –4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) ராம­தசா நவமி திக்­கோ­கர்ணம் சிவ­பெ­ருமான் புறப்­பாடு.

மேடம் நன்மை, யோகம்

இடபம் செலவு, பற்­றாக்­குறை

மிதுனம் இலாபம், லக் ஷ்­மீ­கரம் 

கடகம் போட்டி, ஜெயம்

சிம்மம் விவேகம், வெற்றி

கன்னி தடை, சஞ்­சலம்

துலாம் அமைதி, தெளிவு

விருச்சிகம் பொறுமை, நிதானம்

தனுசு இலாபம், லக் ஷ்­மீ­கரம் 

மகரம் உற்சாகம், வரவேற்பு 

கும்பம் வெற்றி, அதிர்ஷ்டம்

மீனம் இன்பம் , மகிழ்ச்சி

இன்று அனுஷம் நட்­சத்­திரம். மகா­லக் ஷ்மி தாயார் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவாள். இவள் திரு­மாலின்  திரு­மார்பை விட்டு கண­நே­ரம்­கூட பிரி­யா­தவள் இதனை பெரி­யாழ்வார் திரு­மொ­ழியில் முதல் பத்து முதல் திரு­மொ­ழியில் “அடி­யொ­மோடும் நின்­னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்­லாண்டு வடிவாய் நின்­வல மார்­பினில் வாழ்­கின்ற  மங்­கையும் பல்­லாண்டு” என்று பாடி­யுள்ளார். இன்று மகா­லக் ஷ்மி தாயாரை வழி­படல் நன்று 

(“கண்ணீர் துய­ரத்தின் மௌன­பாஷை”– வால்டேர்). அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: நீலம், சிவப்பு, இளம் மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right