29.01.2018 ஏவிளம்பி வருடம் தைமாதம் 16 ஆம் நாள் திங்கட்கிழமை.
சுக்கிலபட்ச திரயோதசி திதி பின்னிரவு 12.26 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி.திருவாதிரை நட்சத்திரம் முன்னிரவு 9.44 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை திரயோதசி. சித்தாமிர்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: கேட்டை, மூலம். சுபநேரங்கள்: காலை 9.30–10.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகைகாலம் 1.30– 3.00, வாரசூலம் – கிழக்கு. (பரிகாரம்– தயிர்) வராஹகல்பாதி. வைதிருதி சிரார்த்தம். அரிவாட்டாயர் நாயனார் குருபூஜை.
மேடம் : காரியசித்தி, அனுகூலம்
இடபம் : சந்தோஷம், மகிழ்ச்சி
மிதுனம் : பொறுமை, அமைதி
கடகம் : சோதனை, சிக்கல்
சிம்மம் : நன்மை, அதிர்ஷ்டம்
கன்னி : வரவு, லாபம்
துலாம் : செலவு, விரயம்
விருச்சிகம் : முயற்சி, முன்னேற்றம்
தனுசு : ஓய்வு, அசதி
மகரம் : தெளிவு, அமைதி
கும்பம் : அமைதி,சாந்தம்
மீனம் : தெளிவு, அமைதி
இன்று சோமவார மஹா பிரதோஷம். திருவாதிரை நட்சத்திரம். சந்தியா காலத்தில் சிவாலய வழிபாடு, நந்திதேவர் தரிசனம் என்பன நன்று. எதிர்வரும் 31.01.2018 புதன்கிழமை மாலை இடம்பெறவுள்ள முழு பூரண ராகுகிரஹஸ்த சந்திர கிரகண விபரங்கள் நாளை பத்திரிகையில் வெளிவரும்.
(“பகிர்ந்த துன்பம் பாதியாகிறது.பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது”) சந்திரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7
பொருந்தா எண்: 9, 8, 6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: லேசான பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)