06.01.2018 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 22 ஆம் நாள் சனிக்கிழமை
கிருஷ்ண பட்ச பஞ்சமி திதி முன்னிரவு 11.27 வரை. அதன்மேல் சஷ்டி திதி மகம் நட்சத்திரம் காலை 8.10 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை பஞ்சமி. அமிர்தசித்த யோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்: உத்தராடம், திருவோணம். சுபநேரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகைகாலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)
மேடம் :தனவரவு, லஷ்மீகரம்
இடபம் :நட்பு, உதவி
மிதுனம் :காரியசித்தி, அனுகூலம்
கடகம் :விவேகம், வெற்றி
சிம்மம் : திறமை, முன்னேற்றம்
கன்னி : புகழ், வெற்றி
துலாம் : புகழ், பெருமை
விருச்சிகம் : பகை, விரோதம்
தனுசு : அமைதி, தெளிவு
மகரம் : யோகம், அதிர்ஷ்டம்
கும்பம் : போட்டி, ஜெயம்
மீனம் : யோகம், அதிர்ஷ்டம்
திருவையாறு தியாகப் பிரம்மேந்திராய் தியாகராஜா ஆராதனை நாள். தெஹிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை நோன்பு உற்சவம். பாசுரம் 22 “அங்கண் மா ஞாலத்தரசர் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்”
“சொற்கள் நீர்க் குமிழிகள் செயல்கள் தங்கத்துளிகள் சொல்லை விட செயல்களே உயர்வானது”)
சுக்கிரன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்: 6
பொருந்தா எண்கள்: 3, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் பச்சை, நீலம்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)