02.01.2018 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 18 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
பௌர்ணமி காலை 9.08 வரை. அதன்மேல் கிருஷ்ணபட்ச பிரதமை திதி. திருவாதிரை நட்சத்திரம் பிற்பகல் 1.31 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை பிரதமை. மரணயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: கேட்டை, மூலம். சுபநேரங்கள்: காலை 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம்–வடக்கு (பரிகாரம் – பால்) ஆருத்திரா தரிசனம். சடையனார் நாயனார் குரு பூஜை. சிவ வழிபாடு சிறப்பு.
மேடம் பக்தி, ஆசி
இடபம் அதிர்ஷ்டம், வெற்றி
மிதுனம் இலாபம், வரவு
கடகம் கவலை, ஏமாற்றம்
சிம்மம் பூர்த்தி, நிறைவு
கன்னி பணிவு, பாசம்
துலாம் தடை, இடையூறு
விருச்சிகம் அன்பு, பாசம்
தனுசு பயம், பகை
மகரம் சுகம், ஆரோக்கியம்
கும்பம் தொல்லை, சங்கடம்
மீனம் நலம், ஆரோக்கியம்
விஷ்ணுவாலயங்களில் திருப்பாவை ஓதுதல் வைபவம் பாசுரம் 18. “உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் வந்து திறவாய் மகிழ்தேலோ ரெம்பாவாய்.
(“ கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை அழித்துவிடும் ” – முஹம்மது நபி)
சந்திரன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 5, 6
பொருந்தா எண்கள்: 9, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இலே சான பச்சை இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)