31.10.2017 ஏவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 14 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
சுக்கில பட்ச ஏகாதசி திதி மாலை 3.48 வரை. அதன் மேல் துவாதசி திதி. பூரட்டாதி நட்சத்திரம். பின்னிரவு 5.50 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை ஏகாதசி. மரணயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மகம். சுபநேரங்கள் காலை 7.45– 8.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம் – வடக்கு (பரிகாரம்– பால்) உத்தான ஏகாதசி விரதம்.
மேடம் : புகழ், பாராட்டு
இடபம் : அன்பு, இரக்கம்
மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்
கடகம் : பகை, விரோதம்
சிம்மம் : யோகம், அதிர்ஷ்டம்
கன்னி : வரவு, லாபம்
துலாம் : நலம், ஆரோக்கியம்
விருச்சிகம் : உயர்வு, மேன்மை
தனுசு : தெளிவு, அமைதி
மகரம் : கவனம், எச்சரிக்கை
கும்பம் : புகழ், பெருமை
மீனம் : கவனம், எச்சரிக்கை
இன்று ஸர்வ ஏகாதசி விரதம். இதற்கு உத்தான ஏகாதசி விரதம் என்று பெயர். இன்று உபவாசமிருந்து " துவாரகா" நிலைய வாசன் எம் பெருமான் கண்ணனை வழிபடுபவர் வாழ்க்கையில் இன்னல்கள் விலகி இன்பமேற்படும்.
(“ மகிழ்ச்சி பொங்கும் முகத்துடையவர்கள் வந்தால் போதும் மனதில் புதிய தோர் ஜோதி உதயமாகிவிடும்" )
ராகு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
பொருந்தா எண்கள்: 8, 3
அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலப்பு வர்ணங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)