19.10.2017 ஏவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 2 ஆம் நாள் வியாழக்கிழமை
அமாவாஸ்யை திதி பின்னிரவு 12.49 வரை. பின்னர் பிரதமை திதி. அஸ்தம் நட்சத்திரம் காலை 8.26 வரை. அதன் மேல் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி அமாவாஸ்யை சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூரட்டாதி, சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம். 9.00 – 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்)
மேடம் அமைதி, தெளிவு
இடபம் செலவு, விரயம்
மிதுனம் அன்பு, பாசம்
கடகம் நற்செயல், பாராட்டு
சிம்மம் புகழ், செல்வாக்கு
கன்னி அமைதி, தெளிவு
துலாம் கவனம், எச்சரிக்கை
விருச்சிகம் திறமை, ஆர்வம்
தனுசு சுகம், ஆரோக்கியம்
மகரம் கீர்த்தி, புகழ்
கும்பம் பிரயாணம், செலவு
மீனம் கீர்த்தி, புகழ்
ஸர்வ அமாவாஸ்யை பிண்டம் வைத்து பித்ரு பூஜை செய்தல் நன்று. வைதி ருதி சிரார்த்தம். அமாவாஸ்யை நோன்பு நோற்றல் நன்று. தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதியில் கேதார கௌரி விரதம் பூஜை அடியவர்களுக்கு நோன்பு நூல் அணிவிக்கும் வைபவம்.
(“எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து. ஒருவனையும் நம்பாமல் இருப்பது பேராபத்து"– ஆபிரஹாம் லிங்கன்)
சூரியன், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)