03.10.2017 ஏவிளம்பி வருடம் புரட்டாதி மாதம் 17 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
சுக்கில பட்ச திரயோதசி திதி பின்னிரவு 2.00 மணிவரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. சதயம் நட்சத்திரம் முன்னிரவு 9.46 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை திரயோதசி. மரண யோகம். மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ஆயில்யம், மகம். சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 3.00 – 4.30. எமகண்டம் 9.00 – 10.30. குளிகை காலம் 12.00 – 1.30. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) பிரதோஷ விரதம், நரசிங்க முனையரையர் நாயனார் குருபூஜை சந்தியா காலத்தில் சிவாலய தரிசனம், வழிபாடு சிறப்பு.
மேடம் : தடை, தாமதம்
இடபம் : உதவி, நட்பு
மிதுனம் : மறதி, பொருள் விரயம்
கடகம் : கவலை, நஷ்டம்
சிம்மம் : புகழ், பெருமை
கன்னி : முயற்சி, முன்னேற்றம்
துலாம் : ஆதாயம், லாபம்
விருச்சிகம் : நன்மை, யோகம்
தனுசு : பணம், பரிசு
மகரம் : தனம், சம்பத்து
கும்பம் : சினம், பகை
மீனம் : புகழ், பாராட்டு
நாளை புதன்கிழமை வீரகேசரி பத்திரிகையில் கொழும்பு தெஹிவளை நெடுமால் ஸ்ரீ வெங்கடேஷ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவ, இரதோற்சவ, தீர்த்தவாரி உற்சவ கிரியா நிகழ்வுகள், கலை நிகழ்ச்சி விபரங்கள் முழுப் பக்க விளம்பரமாக பிரசுரிக்கப்படும்.
குரு, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9, 1
பொருந்தா எண்கள்: 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், லேசான சிகப்பு, சாம்பல் நிறங்கள்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)