14.08.2017 ஏவிளம்பி வருடம் ஆடி மாதம் 29 ஆம் நாள் திங்கட்கிழமை.
கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி மாலை 6.22 வரை. பின்னர் அஷ்டமி திதி. பரணி நட்சத்திரம் பின்னிரவு 3.16 வரை. அதன் மேல் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை ஸப்தமி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் சித்திரை. சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 7.30 – 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம்– தயிர்)
மேடம் : கவனம், எச்சரிக்கை
இடபம் : திறமை, முன்னேற்றம்
மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்
கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்
சிம்மம் : பக்தி, அனுக்கிரகம்
கன்னி : முன்னேற்றம், முயற்சி
துலாம் : ஜெயம், வெற்றி
விருச்சிகம் : பரிவு, பாசம்
தனுசு : நிறைவு, பூர்த்தி
மகரம் : திறமை, செல்வாக்கு
கும்பம் : யோகம், அதிர்ஷ்டம்
மீனம் : மகிழ்ச்சி, சந்தோசம்
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி கண்ணன் அவதரித்தது ஆவணி ரோகிணி அஷ்டமி. ஆத லால் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி 13.09.2017 எனக் கொள்க. இன்று பரணி நட்சத்திரம். துர்க்கை, பார்வதி இந் நட்சத்திர தேவதை. இன்று துர்க்கையை வழிபட, துன்பம், துர்மரணம் விலகும். (ஆண்கள் தாங்கள் எல் லாம் அறிவதாக எண்ணுவார்கள். ஆனால் பெண்கள் எல்லாம் அறிந்தவர்கள் – கன்பூஷியஸ் சீனா)புதனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று
அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 9
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சாம்பல் நிறம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)