30.07.2017 ஏவிளம்பி வருடம் ஆடி மாதம் 14 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.
சுக்கில பட்ச ஸப்தமி திதி பகல் 11.05 வரை. பின்னர் அஷ்டமி திதி. சித்திரை நட்சத்திரம் பகல் 11.28 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர் பிறை. அஷ்டமி சித்த யோகம். சம நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரட்டாதி, உத்திரட்டாதி. சுபபேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 3.15 – 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) பானு ஸப்தமி, விஜயஸப்தமி, துர்காஷ்டமி கருடதரிசனம்.
மேடம் : நட்பு, உதவி
இடபம் : தனம், சம்பத்து
மிதுனம் : களிப்பு, மகிழ்ச்சி
கடகம் : அன்பு, பாசம்
சிம்மம் : ஊக்கம், உயர்வு
கன்னி : திறமை, முன்னேற்றம்
துலாம் : தோல்வி, கவலை
விருச்சிகம் : புகழ், பெருமை
தனுசு : மகிழ்ச்சி, சந்தோஷம்
மகரம் : புகழ், பெருமை
கும்பம் : சோதனை, கஷ்டம்
மீனம் : கவனம், எச்சரிக்கை
நாளை திங்கட்கிழமை சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை. திருத்தொண்டர் பெரியபுராணம் முதல் நூலாக அருளிச் செய்தார். ஏழாம் திருமுறையினைப் பாடியவர் இன்று கண்ணூறு கழித்தல் சூரிய வழிபாடு நன்று.
(“பேச்சு பெரியதே. ஆனால் மெளனம் அதை விட பெரியதாகும்” – கார்லைஸ்)
குரு, சந்திரன் கிரகங்களின் அதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 7, 3
பொருந்தா எண்கள் : 6, 9, 8
அதிர்ஷ்ட வர்ணம்: இளஞ் சிவப்பு, வெளிர் மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)