சுக்கில பட்ச சஷ்டி திதி பகல் 11.05 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 10.03 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை. ஸப்தமி மரண யோகம். சம நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூரட்டாதி. சுபபேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)
மேடம் : இன்பம், சுகம்
இடபம் : அமைதி, சாந்தம்
மிதுனம் : தடை, தாமதம்
கடகம் : பிரயாணம், அலைச்சல்
சிம்மம் : வரவு, லாபம்
கன்னி : உயர்வு, மேன்மை
துலாம் : அமைதி, தெளிவு
விருச்சிகம் : நிறைவு, பூர்த்தி
தனுசு : கோபம், அவமானம்
மகரம் : முயற்சி , முன்னெற்றம்
கும்பம் : புகழ், பெருமை
மீனம் : நன்மை, அதிர்ஷ்டம்
இன்று அஸ்தம் நட்சத்திரம் பெருமிழலைக் குறும்பர் குரு பூஜை. மிழலை நாட்கு பெருமிழலை ஊருக்கு தலைவராய் தோன்றியவர். அடியவர்களுக்கு அமுது அருந்தியவர். சுந்தரரை வணங்கி, அவர் திருவடிகளையே வணங்கி அஷ்டமா சித்திகளைப் பெற்றவர். சுந்தரர் கயிலை செல்வதை முதல் நாளே தன் யோக நெறியால் உணர்ந்து இறையடி சேர்ந்தவர்.
(“நன்மை செய்தாலும் தீயவன் திருந்தாவிடில் நன்மை செய்தது போதாது என்று நல்லோர் கருதுவர்” – கன்ழஷியஸ்)
சந்திரன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 7, 5, 6
பொருந்தா எண்கள்: 2, 9, 8
அதிர்ஷ்ட வர்ணம்: வெண்மை நடுத்தர மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)