கிருஷ்ண பட்ச அஷ்டமி திதி பகல் 1.35 வரை. அதன்மேல் நவமி திதி. அவிட்டம் நட்சத்திரம். காலை 6.45 வரை பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை நவமி சித்தயோகம், மேல்நோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரம் ஆயிலியம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30 மாலை 4.30–5.30, ராகுகாலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்)
மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்
இடபம் : சுகம், ஆரோக்கியம்
மிதுனம் : வாழ்வு, வளம்
கடகம் : அமைதி, தெளிவு
சிம்மம் : உயர்வு, மேன்மை
கன்னி : ஜெயம், புகழ்
துலாம் : போட்டி, ஜெயம்
விருச்சிகம் : ஆதாயம், இலாபம்
தனுசு : தனம், சம்பத்து
மகரம் : நற்செயல், பாராட்டு
கும்பம் : ஆதரவு, அன்பு
மீனம் : நன்மை, அதிர்ஷடம்
அபிராமி அந்தாதி “வார்சடை யோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை” புது நஞ்சுண்டு கறுக்கும் திரு மிடற் றான் இடப்பாகம் கலந்த பொன்னே” அமரர் உய்யும் பொருட்டு சிவப்பெருமான் நஞ்சை உண்ட வேளை கோடி அண்டங்கள் அனைத்தும் அழிந்து விடுமோ என்று எண்ணி திருக்கரத்தால் இறைவனின் திருமிடற்றை பற்றிக் கொண்டார் உமாதேவி நஞ்சு கழுத்தில் நின்று விட்டது. சிவன் நீலகண்டன் ஆனார். புது நஞ்சு உண்டு நஞ்சை அமுதாக்கிய அம்பிகை அபிராமியே! என்று பட்டர் போற்றுகின்றார். (அபிராமி அந்தாதி தொடரும்)
சூரியன், கேது கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 2, 5, 6
பொருந்தா எண்கள் : 8, 7
அதிர்ஷ்ட வர்ணங்கள் : பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)