சுக்கில பட்ச அஷ்டமி திதி பின்னிரவு 1.09 வரை. அதன் மேல் நவமி திதி. பூசம் நட்சத்திரம் காலை 9.45 வரை. பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை அஷ்டமி. சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூராடம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30 மாலை 4.30 – 5.30, ராகு காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) புதாஷ்டமி. துர்க்காஷ்டமி.
மேடம் வீண்செலவு, பற்றாக்குறை
இடபம் சந்தோஷம், மகிழ்ச்சி
மிதுனம் திறமை, முன்னேற்றம்
கடகம் யோகம், அதிர்ஷ்டம்
சிம்மம் பாசம், அன்பு
கன்னி முயற்சி, முன்னேற்றம்
துலாம் சுகம், ஆரோக்கியம்
விருச்சிகம் வரவு, லாபம்
தனுசு ஓய்வு, அசதி
மகரம் அன்பு, பாசம்
கும்பம் அமைதி, நிம்மதி
மீனம் புகழ், பாராட்டு
இன்று பூசம் நட்சத்திரம். ஆயில்யம் நட்சத்திரம் தேவகுருவான பிரகஸ்பதியையும் ஞான குருவான தட்சிணாமூர்த்தியையும் ஆயில்யம் நட்சத்திரம் பகலின் மேல் கூடுவதால் ஆதிசேஷன் நாக வழிபாடு சிறப்புடையது. (“மலை போன்ற சகிப்புத்தன்மைஇ இடைவிடாத முயற்சி, எல்லையற்ற பரிசுத்தம் இவைதாம் நற்காரியத்தில் வெற்றியைத் தரும் இரகசியங்கள்” – சுவாமி விவேகானந்தர்) குரு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 5,9, 3
பொருந்தா எண்கள் : 6, 2, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், இளஞ்சிவப்பு
இராமரத்தினம் ஜோதி ( தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)