கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி முன்னிரவு 8.18 வரை. அதன் மேல் அமாவாஸ்யை திதி. ரேவதி நட்சத்திரம். முன்னிரவு 9.07 வரை. அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை. சதுர்த்தசி. சித்தயோகம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரம், உத்திரம். சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம்12.00 – 1.30, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்) போதயன அமாவாஸ்யை. சித்திரை ரேவதி. ஸ்ரீ ரெங்கநாதர் ரதோற்சவம்
மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்
இடபம் : நலம், ஆரோக்கியம்
மிதுனம் : சுகம், மகிழ்ச்சி
கடகம் : தனம், சம்பத்து
சிம்மம் : கவனம், எச்சரிக்கை
கன்னி : தேர்ச்சி, புகழ்
துலாம் : லாபம், ஆதாயம்
விருச்சிகம் : வரவு, விருத்தி
தனுசு : லாபம், லக் ஷ்மீகரம்
மகரம் : போட்டி, ஜெயம்
கும்பம் : நற்செயல், பாராட்டு
மீனம் : மேன்மை , உயர்வு
ஸ்ரீ இராமானுஜர் தொடர்ச்சி (1017 – 2017) திருவரங்கம் ஆலயத்தில் அன்னக் கூட்டம் வைபவம் நடைபெறும் வேளை அங்குள்ள சிறுவர்கள் காவேரி ஆற்றங்கரையில் ஒரு கம்பை ஊன்றி அரங்கநாதராக உருவகப்படுத்தி, பிரசாதமாக ஆற்று மணலை அரிசாக வைத்து பகவானுக்கும் தாயாருக்கும் நிவேதனம் செய்து, பிரசாதமாக ஆற்று மணலை கையில் வைத்து ஜீயோ, ஜீயோ என்று ஜீயராக இருந்த இராமானுஜரை அழைக்க, அவரும் அவ்விடத்திற்கு வந்து குழந்தைகள் கொடுத்த மணல் பிரசாதத்தை கண்ணில் ஒற்றி, வாயில் போட்டு சாப்பிட்டு விட்டார். சிஷ்யர்கள் இராமானுஜரிடம் மண் உண்ட காரணத்தை வினவ இளஞ்சிறுவர்களிடம் உள்ள பக்தி வீணாக போகக் கூடாது என்பதே காரணம் என்றார். (தொடரும்) கேது, குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5,1
பொருந்தா எண்கள்: 7, 8, 6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தர்மகர்த்தா ஸ்ரீ விஷ்ணு கோயில்)