கிருஷ்ண பட்ச பிரதமை திதி பகல் 1.11 வரை. அதன் மேல் துவிதியை திதி. சுவாதி நட்சத்திரம். நாள் முழுவதும். நட்சத்திர திரிதியை பிருக்கு. சிரார்த்த திதி. தேய்பிறை. துவிதியை. சித்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் உத்திரட்டாதி. சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் –வடக்கு (பரிகாரம்– பால்)
மேடம் :செலவு, காரிய தாமதம்
இடபம் : திரவிய லாபம், ஆதாயம்
மிதுனம் : சுகம், சௌக்கியம்
கடகம் : இஷ்ட சித்தி, காரிய விருத்தி
சிம்மம் : பகை, பயம்
கன்னி : நற்செயல், பாராட்டு
துலாம் : நன்மை, இஷ்டசித்தி
விருச்சிகம் : போட்டி, ஜெயம்
தனுசு : உயர்வு, மேன்மை
மகரம் : ரோகம், வருத்தம்
கும்பம் : உதவி, விருத்தி
மீனம் : தனவரவு, காரிய சித்தி
ஸ்ரீ இராமானுஜர் திருவேங்கட மலையில் பாசுரங்களுக்கு விளக்கவுரை அடியார்களுக்கு கூறும் வைபவத்தில் சிந்து மகிழும் திருவேங்கடம் என்ற பொருளைக் கூறும்போது வேங்கடவனுக்கு மலர்கள் என்றால் மிகவும் இஷ்டம். ஆதலால் வேங்கடமலையில் ஒரு நந்தவனத்தை அனந்தாழ்வாரைக் கொண்டு அமைத்து பகவானுக்கு புஸ்ப கைங்கரியம் செய்தார். இன்றும் திருமலையில் சுவாமி அலங்காரங்களுக்கு இந்த நந்தவனத்திலே மாலைகள் கட்டப்படுகின்றன. தொடரும்..
(இழந்து விட்ட நேரத்திற்காக வாடாதீர்கள். இருக்கிற நேரத்தை தன்னம்பிக்கையோடு பயன்படுத்தி சாதியுங்கள்” இம்ரஸ்) குரு, சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)