கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி பகல் 10.20 வரை. அதன் மேல் அமாவாஸ்யை திதி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 3.02 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திம். சிரார்த்த திதி. அமாவாஸ்யை. மரணயோகம். கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம்– தயிர்) அமாவாஸ்யை விரதம். அரச மர பிரதட்சமை.
மேடம் : செலவு, பற்றாக்குறை
இடபம் : தெளிவு, அமைதி
மிதுனம் : புகழ், பெருமை
கடகம் : அமைதி, தெளிவு
சிம்மம் : சுகம், ஆரோக்கியம்
கன்னி : காரிய சித்தி, அனுகூலம்
துலாம் : சோர்வு, அசதி
விருச்சிகம் : பிரயாணம், அலைச்சல்
தனுசு : உயர்வு, மேன்மை
மகரம் : நன்மை, அதிர்ஷ்டம்
கும்பம் : பகை, விரோதம்
மீனம் : அன்பு, பாசம்
ஸ்ரீ இராமானுஜர் (1017 – 2017) “திருக்கு” என்றால் பாவம் என்பது பொருளாகும். பாவத்தை ஓட்டும் ஊர் திருக்கோஷ்டியூர் என்பதாகும். அத்துடன் “ வண்ண மாடங்கள் சூழ் திருக்கோஷ்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனில் என்று ஆழ்வார் பாசுரம் குறிப்பிடுகின்றது. அன்று மும் மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் கோஷ்டியாக வந்து கூடி” துவாரகா கண்ணனின் அவதாரத்தை ஆராய்ந்தால் திருக்கோஷ்டியூர் எனப் பெயர் பெற்றது.
செவ்வாய், ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள் : 5, 6
பொருந்தா எண்கள் : 2, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : இளஞ்சிவப்பு , மஞ்சள், நீலம்,
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)