23.03.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 10 ஆம் நாள் வியாழக்கிழமை.
கிருஷ்ண பட்ச தசமி திதி பகல் 11.30 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. உத்தராடம் நட்சத்திரம் பகல் 1.54 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஏகாதசி. சித்த யோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர் பூசம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) சுபமுகூர்த்த நாள்.
மேடம் : அச்சம், பகை
இடபம் : அன்பு, பாசம்
மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்
கடகம் : பணம், பரிசு
சிம்மம் : பகை, எதிர்ப்பு
கன்னி : புகழ், பெருமை
துலாம் : நட்பு, உதவி
விருச்சிகம் : புகழ், செல்வாக்கு
தனுசு : குழப்பம், சஞ்சலம்
மகரம் : இன்பம், மகிழ்ச்சி
கும்பம் : தடை, தாமதம்
மீனம் : நற்செயல், பாராட்டு
இராமானுஜர் ஆயிரம் ஆண்டுகள் (1017 – 2017) இராமானுஜர் திரு அவதாரம் செய்த தலத்தில் அவர் சென்று வழிபட்ட இறைவனின் பெயர் அருள்மிகு ஆதி கேசவப் பெருமாள். இராமானுஜரின் சீடர்கள் தங்கள் குருவின் உருவம் தாங்கிய செப்பு விக்கிரகம் ஒன்றை உருவாக்கினார்கள். இராமானுஜர் அதனைக் கண்டு மகிழ்ந்து தழுவி தன் சக்தியை அதனுள் செலுத்தினார். இராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இத் திருவுருவம் இன்றும் “தானுகந்த திருமேனி” என்று பெயர் பெற்று வருகின்றது. (தொடரும்...)
(“அவசரப்பட்டு வார்த்தைகளை வெளியிடுபவர்களைப் போன்ற முட்டாள் வேறு யாருமில்லை” – பைபிள் )
புதன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
பொருந்தா எண்: 2, 8, 1
அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், சிவப்பு, நீலம்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)