சுபயோகம்
08.10.2016 துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 22 ஆம் நாள் சனிக்கிழமை
சுக்கிலப்பட்ச ஸப்தமி திதி மாலை 5.49 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. மூலம் நட்சத்திரம் பிற்பகல் 2.21 வரை.பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்ப்பிறை ஸப்தமி. சித்த யோகம். கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோஹிணி, மிருகசிரீஷம். சுபநேரங்கள் காலை 7.45 – 8.45, பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 09.30 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30. வார சூலம் – கிழக்கு. (பரிகாரம் –தயிர்) நவராத்ரி பூஜை சரஸ்வதி ஆவாஹனம். சரஸ்வதி பூஜாரம்பம். புரட்டாதி நான்காம் சனிவாரம்.
மேடம்: நன்மை, யோகம்
இடபம்: சிரமம், தடை
மிதுனம்: சோர்வு, அசதி
கடகம்: கவனம், எச்சரிக்கை
சிம்மம்: அமைதி, சாந்தம்
கன்னி: தெளிவு, நன்மை
துலாம்: சுகம், ஆரோக்கியம்
விருச்சிகம்: நலம், அதிர்ஷ்டம்
தனுசு: புகழ், பெருமை
மகரம்: பகை, விரோதம்
கும்பம்: பக்தி, இறையாசி
மீனம்: பொறுமை, கார்யசித்தி
தெஹிவளை ஸ்ரீ வேங்கடேஸ்வர மஹா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தான பிரம்மோற்சவத்தில் ஸ்ரீ வேங்கடேஸ்வர பெருமான் காலை, மாலை சிம்ஹ வாகனத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு சேவை சாதித்தருளல். சனி பகவான் சிறப்பு ஆராதனை நாள்.
("முடியுமானால் அறிவாளியாய் இரு. ஆனால் யாரிடமும் கூறாதே"– செங்டர் பீல்ட்)
சனி, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று,
அதிர்ஷ்ட எண்கள்: 5 – 6
பொருந்தா எண்: 8 – 2– 1
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்