கிருஷ்ண பட்ச திரிதியை திதி பகல் 10.53 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 10.00 மணிவரை பின்னர் ரேவதி நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தி அமிர்த யோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம். சுபநேரங்கள் காலை 6.15– 7.15, பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார சூலம் மேற்கு (பரிகாரம் –வெல்லம்) சுபமுகூர்த்த நாள் கிருஷ்ணபட்ச மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம். ஆவணி முதலாம் ஞாயிறு கண்ணனை ஆராதித்தால் கஷ்டங்கள் விலகும். தெஹிவளை விஷ்ணு ஆலயத்தில் சகஸ்ர சங்காபிஷேகம் உற்சவம். அன்னதானம்.
மேடம்: திறமை, முன்னேற்றம்
இடபம்: நட்பு, உதவி
மிதுனம்: கீர்த்தி, புகழ்
கடகம்: மறதி, விரயம்
சிம்மம்: லாபம், லக்ஷ்மீகரம்
கன்னி: திடம், நம்பிக்கை
துலாம்: அமைதி, தெளிவு
விருச்சிகம்: ஜெயம், புகழ்
தனுசு: அன்பு, கருணை
மகரம்: புகழ், பெருமை
கும்பம்: சிக்கல், சங்கடம்
மீனம்: உண்மை, உதவி
பெரியாழ்வார் அருளிய திருவாய் மொழி முதல் பத்து கண்ணன் தாலாட்டு பாசுரம். உடையார் கன மணி யோடு ஒண் மாதுளம்பூ இடைவிரக்கோத்த எழில் தெய்கினோடு விடையேறு கபாலி ஈசன் விருதந்தான் உடையாய்! அழேல் தாலேலோ. உலகம் அளந்தானே! தலேலோ. பொருளுரை; காளை வாகனத்தில் ஏறிச் செல்லும் கபாலீஸ்வரர் உனது இடுப்புக்குப் பொருத்தமான இடைச் சுரிகையும் நடுவில் பொன்மணிகள் கோத்த மாதுளம்பூ கோவை எனப்படும். அரை வடத்தையும் அனுப்பி உள்ளார். எல்லா உயிர்களையும் அடிமையாக உள்ளவனே. அழகியை நிறுத்தி இவற்றை அணிந்து கொள். உலகத்தையே அளந்த நீ பாவனையாக கூட அழாதே! உன்னைத் தாலாட்டுகிறேன் (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
குரு சந்திரன் ஆதிக்கம் கொண்ட இன்று
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7, 3
பொருந்தா எண்கள்: 6, 9, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்