12.05.2020 சார்வரி வருடம் சித்திரை மாதம் 29 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
கிருஷ்ண பட்ச பஞ்சமி திதி பகல் 10.36 வரை. அதன்மேல் சஷ்டி திதி. பூராடம் நட்சத்திரம் காலை 8.32 வரை. பின்னர் உத்தராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்ட நட்சத்திரம் மிருகசீரிசம். சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, பிற்பகல் 1.30 – 2.30, ராகுகாலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 –10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வாரசூலம் வடக்கு. பரிகாரம் பால்.
மேடம் – சிக்கல், தடை
இடபம் – உற்சாகம், மகிழ்ச்சி
மிதுனம் – பகை, விரோதம்
கடகம் – அன்பு, இரக்கம்
சிம்மம் – நன்மை, அதிர்ஷ்டம்
கன்னி – நட்பு, சிநேகம்
துலாம் – திறமை, முன்னேற்றம்
விருச்சிகம் – சோர்வு, அசதி
தனுசு – தனம், சம்பத்து
மகரம் – பிரிவு, கவலை
கும்பம் – நட்பு, உதவி
மீனம் – சந்தோசம், மகிழ்ச்சி
இன்று உத்திராடம் நட்சத்திரம். கணேசப் பெருமானாகிய ஸ்ரீ விநாயகர் இந்நட்சத்திர தேவதையாவார். குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் – 1, 5
பொருந்தா எண்கள் – 8, 6
அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், ஊதா
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)