08.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
சுக்கிலபட்ச ஏகாதசி திதி. அதன் மேல் துவாதசி திதி. அஸ்வினி நட்சத்திரம். பின்னிரவு 4.12 வரை. பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: அஸ்தம். சுப நேரங்கள்: காலை 6.00 – 7.00, மாலை 3.15 – 4.15, ராகுகாலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகைகாலம் 3.00 – 4.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) நாளை திங்கட்கிழமை பரணி தீபம்.
மேடம் : பொறுமை, அமைதி
இடபம் : புகழ், பெருமை
மிதுனம் : அன்பு, பாசம்
கடகம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
சிம்மம் : நற்செயல், பாராட்டு
கன்னி : நிறைவு, பூர்த்தி
துலாம் : இன்பம், மகிழ்ச்சி
விருச்சிகம் : பகை, எதிர்ப்பு
தனுசு : விவேகம், வெற்றி
மகரம் : பரிவு, பாசம்
கும்பம் : ஊக்கம், உயர்வு
மீனம் : உயர்வு, மேன்மை
இன்று சுக்கிலபட்ச ஸர்வ ஏகாதசி விரதம். இதற்கு கைசிக ஏகாதசி மோட்ச ஏகாதசி என்று பெயர். உபவாஸமிருந்து ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று. இன்று தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் பகல் திருமஞ்சனம், தீபாராதனை, சகஸ்ர நாமம் அன்னதானம் நடைபெறும்.
(“நல்லது போனால் தெரியும் கெட்டது வந்தால் தெரியும்” – காந்திஜி)
சனி, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5
பொருந்தா எண்கள்: 7 – 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)