28.09.2019 ஸ்ரீவிகாரி வருடம் புரட்டாதி மாதம் 11 ஆம் நாள் சனிக்கிழமை.
அமாவாஸ்யை திதி பின்னிரவு 12.48 வரை. அதன் மேல் சுக்கில பட்ச பிரதமை திதி. உத்தரம் நட்சத்திரம் முன்னிரவு 11.25 வரை. பின்னர் அஸ்தம் நட்சத்திரம். சிரார்த்த திதி அமாவாஸ்யை. மரணயோகம். மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள். சதயம், பூரட்டாதி. சுபநேரங்கள் பகல் 10.45–11.45 மாலை 4.45–5.45 ராகுகாலம் 9.00–10.30. எமகண்டம் 1.30–3.00 குளிகை காலம் 6.00–7.30 வாரசூலம்–கிழக்கு (பரிகாரம் –தயிர்)
மேடம் : தடை, தாமதம்
இடபம் : சுகம், இன்பம்
மிதுனம் : வரவு, லாபம்
கடகம் : சிக்கல், சங்கடம்
சிம்மம் : முயற்சி, முன்னேற்றம்
கன்னி : பகை, விரோதம்
துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்
விருச்சிகம் : கவலை, கஷ்டம்
தனுசு : பயம், அச்சம்
மகரம் : நட்பு, உதவி
கும்பம் : தடங்கல், இடையூறு
மீனம் : களிப்பு, மகிழ்ச்சி
புரட்டாதி இரண்டாம் சனி வாரம் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளையும் சனி பகவானையும் வழிபடல் நன்று. மகாளய ஸர்வ அமாவாசை. பிண்ட பித்ரு. நம்முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும். பிதிர்க்கடன் செலுத்தவும், படையல் வைக்கவும். தீப ஹோமம் செய்யவும் ஏற்ற நாளாகும். திருமலை நம்பிகள் திருநட்சத்திரம். ஸ்ரீராமானுஜர் தாய் மாமன். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை பரிபாலித்து வந்தவர்.
(“கண்குருடு என்று இரங்குவது போலவே அறிவு சூன்யம் என்பதற்கும் இரங்க வேண்டும்”–செஸ்டர் பில்டு)
சூரியன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1–5
பொருந்தா எண் ் : 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் :மஞ்சள், வெளிர் நீலம்