14.09.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஆவணி மாதம் 28 ஆம் நாள் சனிக்கிழமை
பௌர்ணமி திதி பகல் 10.21 வரை. அதன்மேல் கிருஷ்ணபட்ச பிரதமை திதி. பூரட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 11.53 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பிரதமை. மரணயோகம் கீழ்நோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம். சுபநேரங்கள் பகல் 10.45 –11.45 மாலை 04.45 – 05.45 ராகுகாலம் 09.00 – 10.30 எமகண்டம் 01.30 – 03.00 குளிகைகாலம் 06.00 – 07.30 வாரசூலம் கிழக்கு (பரிகாரம் – தயிர்) கரிநாள் சுபம் விலக்குக.
மேடம் :வெற்றி, அதிர்ஷ்டம்
இடபம் :அன்பு, பாசம்
மிதுனம் :பணம், பரிசு
கடகம் :தொல்லை, சங்கடம்
சிம்மம் :நட்பு, உதவி
கன்னி :நற்செயல், பாராட்டு
துலாம் :வரவு, லாபம்
விருச்சிகம் :போட்டி, ஜெயம்
தனுசு :கோபம், அவமானம்
மகரம் :சினம், பகை
கும்பம் :வரவு, லாபம்
மீனம் :சுபம், மங்களம்
மகாளய பட்ச ஆரம்பம். இன்று பூரட்டாதி நட்சத்திரம். குபேரன் இந்நட்சத்திர அதிபதியாவார். மகாலக்ஷ்மி தாயாரின் செல்வங்களை சங்கநிதி, பதுமநிதி இவற்றை பராமரிக்கும் குபேரனை மகாலக்ஷ்மி தாயாருடன் வழிபடுவதால் செல்வம் செழிப்பாகும். இன்று லக்ஷ்மி தனாகர்ஷண குபேர பூஜை செய்தல் நன்று.
("கோபம் கொள்ளாதீர்கள். கோபம் வாயைத் திறக்கும். ஆனால் கண்களை மூடி விடும்.")
புதன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.