12.09.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஆவணி மாதம் 26 ஆம் நாள் வியாழக்கிழமை
சுக்கிலபட்ச திரயோதசி திதி காலை 06.23 வரை. அதன்மேல் சதுர்த்தசி திதி. அவிட்டம் நட்சத்திரம். மாலை 06.46 வரை பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தசி. சித்தயோகம் மாலை 06.46 வரை. பின்னர் மரணயோகம் மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூசம், ஆயில்யம். சுபநேரங்கள் பகல் 10.45–11.45 மாலை 04.45 –05.45 ராகுகாலம் 01.30 03.00 எமகண்டம் 06.00–07.30 குளிகைகாலம் 09.00–10.30 சுபமுகூர்த்த நாள். நடராஜர் அபிஷேகம். அனந்த விரதம். கதளி கௌரி விரதம்.
மேடம் லாபம், ஆதாயம்
இடபம் நிறைவு, பூர்த்தி
மிதுனம் அமைதி, தெளிவு
கடகம் போட்டி, ஜெயம்
சிம்மம் நன்மை, அதிஷ்டம்
கன்னி வெற்றி, யோகம்
துலாம் புகழ், பெருமை
விருச்சிகம் சினம், பகை
தனுசு தொல்லை, சங்கடம்
மகரம் உயர்வு, ஊக்கம்
கும்பம் மேன்மை, செல்வாக்கு
மீனம் நன்மை, யோகம்
இன்று ஆஞ்சநேயரை வழிபடல் நன்று.
"அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சியே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆருயிருக்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான். அவன் நம்மை அளித்துக்காப்பான்." ஆஞ்சநேயனை பஞ்ச பூதங்களுடன் தொடர்புறுத்தும் பாடல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புத்திரன். பிறிதொன்றான நீரை (கடலைக்) கடந்தவன். "நிலம்" என்ற பூமாதேவியின் அம்சமான சீதைப் பிராட்டியை தேடிச் சென்றது. ("நல்ல நண்பர்களைப் பெற்றவனுக்கு நிலைக்கண்ணாடி தேவையில்லை")
குரு சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிஷ்ட எண் 9
பொருந்தா எண்கள் 3 6 8
அதிஷ்ட வர்ணங்கள் பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)