10.09.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆவணி மாதம் 24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
சுக்கிலபட்ச துவாதசி திதி பின்னிரவு 04.45 வரை. அதன்மேல் திரயோதசி திதி உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.22 வரை பின்னர் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்தத் திதி வளர்பிறை துவாதசி சித்தயோகம் மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர்பூசம் சுபநேரங்கள் பகல் 10.45 –11.45 மாலை 04.45 – 05.45 ராகுகாலம் 03.00–04.30 எமகண்டம் 09.00 –10.30 குளிகைகாலம் 12.00–01.30 வாரசூலம் வடக்கு (பரிகாரம் பால்) இன்று குருஜெயந்தி குருபகவானை வழிபடவும்.
மேடம் புகழ், பெருமை
இடபம் போட்டி, ஜெயம்
மிதுனம் உழைப்பு, உயர்வு
கடகம் முயற்சி, முன்னேற்றம்
சிம்மம் லாபம், லக்ஷமீகரம்
கன்னி நிறைவு, பூர்த்தி
துலாம் புகழ், பாராட்டு
விருச்சிகம் நஷ்டம், கவலை
தனுசு அன்பு, ஆதரவு
மகரம் விவேகம், வெற்றி
கும்பம் புகழ், செல்வாக்கு
மீனம் வெற்றி, விவேகம்
இன்று மகாவிஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன ஜெயந்தி. "ஓதப்புனல் பொன்னி நன்னீர் அரங்கர் உலகு அளந்த பாதத்து நீர் விண்படி பிலம் மூன்றிலும் பால்புரை வெண்சீதத்தரங்கம் மந்தாகினியாகிச் செழும் கங்கையாய் மேதக்க போக வதியாகி நாளும் விழுகின்றதே" அழகிய மணவாள தாசர் என்னும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் எழுதிய அஷ்டபிரபந்தம். பொருள்- குளிர்ச்சி அலைப்பெருக்
கம் கொண்ட நீரை பூமி, ஆகாயம், பாதா ளம் ஆகியவற்றில் பரவவேண்டி பெருமான் வாமன அவதாரமெடுத்து மண்ணளந்து,
விண் அளந்து மகாபலியின் சிரம் அளந் தான். ஆகாயத்தில் பகவான் திருவடியை பிரம்மன் கழுவும்போது ஸ்ரீபாத தீர்த்தம் சொர்க்கலோகத்தில் மந்தாகினி என்னும், பூலோகத்தின் கங்கை என்றும் பாதாள லோகத்தில் போகஷி என்றும் பாய்ந்தாம்.
சூரியன், ராகு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிஷ்ட எண்கள் – 1,5
பொருந்தா எண் – 5
அதிஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், வெளிர் நீலம்