03.07.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனிமாதம் 18 ஆம் நாள் புதன்கிழமை
சுக்கில பட்ச பிரதமை திதி முன்னிரவு 11.40 வரை. அதன் மேல் துவிதியை திதி. திருவாதிரை நட்சத்திரம் காலை 7.54 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை பிரதமை. சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: பூராடம். சுபநேரங்கள்: பகல் 10.45 – 11.45 மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 12.00 – 1.30 எமகண்டம் 7.30 – 9.00. குளிகைகாலம் 10.30 – 12.00 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்). ஆஷாட சுத்த பிரதமை
மேடம் : கவலை, கஷ்டம்
இடபம் : அமைதி, சாந்தம்
மிதுனம் : களிப்பு, கொண்டாட்டம்
கடகம் : நஷ்டம், கவலை
சிம்மம் : அமைதி, தெளிவு
கன்னி : அச்சம், பகை
துலாம் : பேராசை, நஷ்டம்
விருச்சிகம் : விவேகம், வெற்றி
தனுசு : ஏமாற்றம், கவலை
மகரம் : புகழ், பெருமை
கும்பம் : ஆதாயம், லாபம்
மீனம் : புகழ், பெருமை
தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் இலட்ச நாம அர்ச்சனை. ஆவியே! அமுதே! என நினைந்துருகி அவரவர் பனை முலை துனையா பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போயொழிந்தன நாள்கள் தூவி சேரன்னம் துணையொடு புணரும் சூழ்புனற் குடந்தையே தொழுது என் நாவினாலுய்ய நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் (பெரிய திருமொழி திருமங்கையாழ்வார்)
குரு, ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1–5–9
பொருந்தா எண்கள்: 6–8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்