12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30.06.2019)..!

2019-06-30 10:11:06

30.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனி மாதம் 15ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச திர­யோ­தசி திதி பின்­னி­ரவு 04.08 வரை. அதன்மேல் சதுர்த்­தசி திதி. கார்த்­திகை நட்­சத்­திரம்  காலை 09.11 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திர­யோ­தசி. சித்­த­யோகம் கீழ்­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அனுஷம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 –11.45 மாலை 3.15 – 04.15, ராகு­காலம் 04.30 – 06.00, எம­கண்டம் 12.00 – 01.30, குளி­கை­காலம் 03.00 – 04.30 வார­சூலம் மேற்கு (பரி­காரம் வெல்லம்) கிருஷ்­ண­பட்ச மஹா பிர­தோஷம், நந்தீஸ் வரர் வழி­பாடு.

மேடம் : ஆர்வம், திறமை

இடபம் : நஷ்டம், கவலை

மிதுனம் : சோர்வு, அசதி 

கடகம் :- புகழ், பாராட்டு

சிம்மம் :- ஓய்வு, அசதி

கன்னி - : உயர்வு, மேன்மை

துலாம் - : முயற்சி, முன்­னேற்றம்

விருச்­சிகம் -: செலவு, விரயம்

தனுசு :- ஈகை, புண்­ணியம்

மகரம் :- அன்பு, இரக்கம்

கும்பம் : யோகம், அதிஷ்டம்

மீனம் -: அன்பு, பாசம்

தெகி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் திரு­மஞ்­சனம் இலட்ச நாம அர்ச்­சனை பகல் அன்­ன­தானம். "நாவினால் உய்ய நான்­கண்டு கொண்டேன் நாரா­யணா என்னும் நாமம்".

குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிஷ்ட எண்கள்  – 1, 5, 7,  3

பொருந்தா எண்கள் – 6, 9, 8 

அதிஷ்ட வர்ணங்கள் – இளஞ்சிவப்பு, வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right