18.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனி மாதம் 3 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
கிருஷ்ணபட்ச பிரதமை திதி மாலை 3.12 வரை. அதன் மேல் துவிதியை திதி. மூலம் நட்சத்திரம் பகல் 12.45 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பிரதமை. அமிர்த சித்தயோகம் கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: ரோகிணி, மிருகசீரிடம். சுபநேரங்கள்: காலை 7.30 – 8.30 மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 3.00 – 4.30 எமகண்டம் 9.00 – 10.30 குளிகைகாலம் 12.00 – 1.30 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்).
மேடம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
இடபம் : இலாபம், லஷ்மீகரம்
மிதுனம் : யோகம், அதிர்ஷ்டம்
கடகம் : இன்பம், மகிழ்ச்சி
சிம்மம் : சிரமம், தடை
கன்னி : ஜெயம், புகழ்
துலாம் : நன்மை, நலம்
விருச்சிகம் : செலவு, விரயம்
தனுசு : பகை, விரோதம்
மகரம் : கீர்த்தி, செல்வாக்கு
கும்பம் : தெளிவு, அமைதி
மீனம் : அமைதி, சாந்தம்
இன்று பூராட நட்சத்திரம். ஜல தேவதையான வருணன் இந்நட்சத்திர தேவதையாவார். பஞ்சபூத தத்துவத்தில் நீர் தத்துவமாக விளங்கும் திருவானைக்கா சிவனையும் திருப்பாற்கடலில் வீற்றிருக்கும் திருமாலின் வியூக சயனமான ஷீராப்தி சயனப் பெருமாளையும் இன்று வழிபடல் நன்று.
செவ்வாயின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5–6–9
பொருந்தா எண்கள்: 2–8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிவப்பு, நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெகிவளை விஷ்ணு கோயில்)