14.06.2019 ஸ்ரீ விகாரிவருடம் வைகாசி மாதம் 31 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
சுக்கிலபட்ச துவாதசி திதி மாலை 04.35 வரை அதன்மேல் திரயோதசி திதி சுவாதி நட்சத்திரம் பகல் 11.31 வரை பின்னர் விசாகம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி. சித்தயோகம் சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரேவதி அஸ்வினி சுபநேரங்கள் காலை 09.30 –10.30 பிற்பகல் 02.00– 03.00 ராகுகாலம் 10.30 –12.00 எமகண்டம் 03.00– 04.30 குளிகைகாலம் 07.30–09.00 வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்)
மேடம் : - லாபம், லக்ஷ்மீகரம்
இடபம் : - நலம், ஆரோக்கியம்
மிதுனம் : - சுகம், ஆரோக்கியம்
கடகம் : - நட்பு, உதவி
சிம்மம் : -வெற்றி, அதிஷ்டம்
கன்னி :- போட்டி, ஜெயம்
துலாம் : - அசதி, வருத்தம்
விருச்சிகம் : - புகழ், பாராட்டு
தனுசு : - பொறுமை, அமைதி
மகரம் : - நற்செயல், பாராட்டு
கும்பம் : - புகழ், பெருமை
மீனம் : - நன்மை, அதிஷ்டம்
இன்று சுக்கிலபட்ச மஹா பிரதோஷம் சந்தியாகாலத்தில் சிவனையும் நந்தி தேவரையும் வழிபடல் நன்று. இன்று சிவனை வழிபட கேட்டது கிடைக்கும் கேட்க மறந்தது கிடைக்கும்.
("தெய்வம் நீ என்று உணர்" பாரதியார்)
புதனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று (இலக்கம் 5 இற்கு அதிபதி) விஷ்ணு கடாட்சம் பெறுவார்கள்.
அதிஷ்ட எண்கள் --1 5
பொருந்தா எண்கள் - 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் - மஞ்சள், பச்சை இராமரத்தினம் ஜோதி
(தெகிவளை விஷ்ணு கோயில்)