23.04.2019 விகாரி வருடம் சித்திரை மாதம் 10 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி பகல் 02.31 வரை. அதன்மேல் பஞ்சமி திதி. கேட்டை நட்சத்திரம் முன்னர் 08.25 வரை பின்னர் மூலம் நட்சத்திரம் அதிதி சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் கார்த்திகை, ரோகிணி சுபநேரங்கள் பகல் 10.30–11.30 மாலை 04.30–05.30 ராகுகாலம் 03.00–4.00 எம கண்டம் 09.00–10.30 குளிகைகாலம் 12.00–01.30 வாரசூலம் வடக்கு (பரிகாரம் பால்) வாஸ்து நாள். வாஸ்து நேரம் காலை 08.54 முதல் 09.30 வரை.
மேடம்: லாபம், ஆதாயம்
இடபம்: சுகம், ஆரோக்கியம்
மிதுனம்: நோய், வருத்தம்
கடகம்: கவலை, கஷ்டம்
சிம்மம்: தடை, தாமதம்
கன்னி: லாபம், லக் ஷ்மீகரம்
துலாம்: அச்சம், பகை
விருச்சிகம்: பகை, விரோதம்
தனுசு: வரவு, லாபம்
மகரம்: அச்சம், பயம்
கும்பம்: நன்மை, அதிஷ்டம்
மீனம்: செலவு, விரயம்
''சைவ சித்தாந்தம்" கந்த புராணம் சிவ வடிவங்கள் 25 எனக் கூறுகின்றது. கச்சியப்பரின் கந்தபுராண நூல் சிவலிங்க மூர்த்தி, சோமஸ்கந்தர், ஏகபாதர், வேள்ளி நாயகர், இடபாருடர், சந்திரசேகர நடராசர், உக்கிரர், அர்த்தநாரிஸ்வரர், விடபாகரணர், சலந்தராரி, இலகு அளீசர், சக்ரதானர், அந்தகாசுரர், திரிபுராந்தகர், கங்காதரர், ஆபத்கசாயர்,சோதிலிங்ககேசர்,மச்சசம்ஹாரர், கூர்ம சங்ஹாரர், வராஹ சம்ஹாரர், நரசிம்ம சங்காரர், கங்காளர், காலபைரவர், பீட்ச்சாடகர் சிவ வடிவங்கள் பிறிப்பிட்கு அவற்றின் புராண வடங்களை குறிப்பிடுகின்றன. புதன், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்கள் 2,5,9
பொருந்தா எண்கள் 8,1
அதிஷ்ட வர்ணங்கள் மஞ்சள், வெளிர் பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)