கிருஷ்ணபட்ச நவமி திதி பின்னிரவு 4.11 வரை. அதன்மேல் தசமி திதி பூராடம் நட்சத்திரம் பகல் 10.12 வரை. பின்னர் உத்தராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை நவமி சித்தயோகம். கரிநாள். சுபம்விலக்குக. கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் திருவாதிரை. சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்)
மேடம் : நன்மை, யோகம்
இடபம் : செலவு, விரயம்
மிதுனம் : லாபம், லஷ்மீகரம்
கடகம் : போட்டி, ஜெயம்
சிம்மம் : விவேகம், வெற்றி
கன்னி : தடங்கல், கவலை
துலாம் : அமைதி, தெளிவு
விருச்சிகம் : அமைதி, சாந்தம்
தனுசு : அன்பு, மகிழ்ச்சி
மகரம் : இன்பம், சந்தோசம்
கும்பம் : வெற்றி, யோகம்
மீனம் : இன்பம், சுகம்
குல சேகராழ்வார் அருளிய “பெருமாள் திருமொழி” திருப்பதியில் பிறக்க அவாவுறுதல் பாசுரம் “மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன் தென்ன என வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் அன்னனைய பொற்குவடாம் அருந்தவந்தனாவேனே! பொருளுரை: மின்னல் போன்ற துண்ணிய இடையையுடைய ஊர்வசியும் மேனகையும் போன்ற தேவ நங்கையர் ஆடலும் பாடலும் விரும்பவில்லை. அவை நடக்கும் இந்திர சபையில் வீற்றிருக்க நான் விரும்பவில்லை. வண்டுகளின் கூட்டம் தென தென என ரீங்கரிக்கும் திருவேங்கடமலையில் பொன்மயமான சிகரமாவதற்குரிய கடுந்தவம் செய்தவனாவதையே வேண்டுகிறேன். சிகரமான மலையை வெட்டி பாதை அமைத்தால் நான் எவ்வாறு வேங்கடலனை தரிசிப்பேன் என்று வேறொரு பிறவிக்காக ஆழ்வார் பிரார்த்திக்கின்றார். (ஆழ்வார் திருவடிகளே சரணம்) (“முதுமை என்பது எல்லா நோய்களையும் ஏற்றுக் கொள்ளும் மருத்துவமனை”) சூரியன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல் நிறம், மஞ்சள்