10.04.2019 விளம்பிவருடம் பங்குனி மாதம் 27 ஆம் நாள் புதன்கிழமை
சுக்கிலபட்ச பஞ்சமி திதி பகல் 2.15 வரை பின்னர் சஷ்டி திதி. ரோகிணி நட்சத்திரம் காலை 9.23 வரை பின்னர் மிருகசீரிஷம். நட்சத்திரம் திதித்வயம் சிராத்ததிதிகள் வளர்பிறை பஞ்சமி சஷ்டி. மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் கேட்டை. சுபநேரங்கள் பகல் 10.30 –11.30 மாலை 4.30 –5.30 ராகுகாலம் 12.00 –1.30 எமகண்டம் 07.30 – 9.00 குளிகைகாலம் 10.30 –12.00 வாரசூலம் வடக்கு பரிகாரம் பால் ரோகிணி நட்சத்திர தினமான இன்று கோகுல வாசனான கண்னனை வழிபடல் நன்று.
மேடம் : வரவு, லாபம்
இடபம் : தடை, தாமதம்
மிதுனம் : செலவு, விரயம்
கடகம் : நோய், வருத்தம்
சிம்மம் : வெற்றி, அதிஷ்டம்
கன்னி : பிணி, பீடை
துலாம் : நன்மை, ஆதாயம்
விருச்சிகம் : அமைதி, தெளிவு
தனுசு : பக்தி, ஆசி
மகரம் : காரியசித்தி, அனுகூலம்
கும்பம் : கவலை, நஷ்டம்
மீனம் : உயர்வு மேன்மை
சிவனின் அருவுருவ வடிவங்கள் நிலம், நீர், தீ, ஞாயிறு, திங்கள் ஆகிய ஐந்து வடிவங்களும் உருவமுற்ற ஆனால் அவயவப் பகுப்புகளற்ற சிவன் அருவுருவ வடிவினாகக் கருதப் பெற்று வழிபடப் பெற்றன (நாளை முதல் சிவனின் இலிங்க வடிகள் பற்றி தொடரும்)
சூரியன் சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்கள்: 1 5
பொருந்தா எண்கள்: 8 7
அதிஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர், நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணுகோயில்)