21.03.2019 விளம்பி வருடம் பங்குனி மாதம் 07 ஆம் நாள் வியாழக்கிழமை
பௌர்ணமி திதி காலை 7.49 வரை அதன் மேல் பிரதமைதிதி பின்னிரவு 5.49 வரை பின்னர் துவிதியை திதி. உத்தரம் நட்சத்திரம் பகல் 2.29 வரை பின்னர் அஸ்தம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை பிரதமை. மரணயோகம் பகல் 2.29 வரை பின்னர் சித்தயோகம். மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சதயம் பூரட்டாதி. சுபநேரங்கள் பகல் 10.30 –11.30 ராகுகாலம் 1.30 – 3.00 எமகண்டம் 6.00 – 7.30 குளிகைகாலம் 9.00–10.30 வராசூலம் தெற்கு. (பரிகாரம் தைலம்)
மேடம் : ஓய்வு, அசதி
இடபம் : அமைதி, சாந்தம்
மிதுனம் : உழைப்பு, உயர்வு
கடகம் : உற்சாகம், மகிழ்ச்சி
சிம்மம் : பகை, எதிர்ப்பு
கன்னி : இலாபம், லக்ஷ்மிகரம்
துலாம் : ஜெயம், புகழ்
விருச்சிகம் : செலவு, பற்றாக்குறை
தனுசு : தனம், சம்பத்து
மகரம் : பரிவு, பாசம்
கும்பம் : ஆரோக்கியம், சுகம்
மீனம் :காரியசித்தி, அனுகூலம்
‘‘சைவ சித்தாந்தம்’’ தாசமார்க்கம், இறைவனுக்கு அடிமை பூண்டு இயற்றும் நெறி. சரியை எனவும் கூறப்பெறும். புற உறுப்புக்கள் மட்டுமே தொழில்படும். இந்நெறியில் உயர்ந்தவர் திருநாவுக்கரசர் ஆவார். இவர் அடைந்த முக்தி சாலோக முக்தி எனப்பெறும் ‘‘என்கடன் பணி செய்து கிடப்பதே’’ என வாழ்ந்த திருநாவுக்கரசர் கூறுவது ‘‘புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கிட்டு பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்துபாடி தலையாரக் கும்பிட்டு கூத்துமாடி சங்கரா செய போற்றியென்றும் அலை புனல் சேர் செஞ்சடையெம் ஆதியென்றும் ஆரூரா என்றென்றே அலராநில்லே’’ நாளை சற்புத்திர மார்க்கம் எனும் கிரியை நெறி தொடரும்.
குரு செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் – 5, 9, 3
பொருந்தா எண்கள் – 6, 2, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள் நீலம் இளஞ்சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)