20.03.2019 விளம்பி வருடம் பங்குனி மாதம் 06 ஆம் நாள் புதன்கிழமை
சுக்கில பட்ச சதுர்த்தசி திதி பகல் 10.02 வரை. அதன் மேல் பௌர்ணமி திதி. பூரம் நட்சத்திரம் மாலை 3.55 வரை. பின்னர் உத்திரம் நட்சத்திரம். சிரார்த்த திதி பௌர்ணமி. அமிர்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம். சுபநேரங்கள் காலை 9.30 –10.30, மாலை 4.30 –5.30, ராகுகாலம் 12.00 –1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 –12.00, வாரசூலம் வடக்கு. (பரிகாரம் பால்) கரிநாள். பங்குனி உத்திரம். சத்திய நாராயண பூஜை.
மேடம் :நேர்மை, பாராட்டு
இடபம் :வெற்றி, அதிர்ஷ்டம்
மிதுனம் :அன்பு, ஆதரவு
கடகம் : இலாபம், ஆதாயம்
சிம்மம் : தேர்ச்சி, புகழ்
கன்னி : நட்பு, உதவி
துலாம் : பொறுமை, அமைதி
விருச்சிகம் : தெளிவு, அமைதி
தனுசு :நன்மை, அதிர்ஷ்டம்
மகரம் :விருத்தி, சம்பத்து
கும்பம் :களிப்பு, கொண்டாட்டம்
மீனம் : உயர்வு, மேன்மை
சைவ சமயத்தில் இறைவனை அடையும் மார்க்கங்கள் நான்கு. இந்த நெறி முறைகள் தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனப்படும். (விபரங்கள் தொடரும்)
சந்திரன், சனிக் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 7, 1, 5, 6
பொருந்தா எண்கள்: 9, 8
அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)