13.01.2019 விளம்பி வருடம் மார்கழி மாதம் 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.
சுக்கிலபட்ச ஸப்தமி திதி இரவு 7.56 வரை. அதன்மேல் அஷ்டமி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 8.12 வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி அமிர்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: அஸ்தம். சுபநேரங்கள்: காலை 7.30–8.30, மாலை 3.30–4.30, ராகுகாலம் 4.30–6.00, எமகண்டம் 12.00–1.30, குளிகை காலம் 3.00–4.30, வாரசூலம்– மேற்கு (பரிகாரம் –வெல்லம்) வாயிளார் நாயனார் குருபூஜை.
மேடம் : அன்பு, ஆதரவு
இடபம் : செலவு, விரயம்
மிதுனம் : அசதி, சோம்பல்
கடகம் : இலாபம், லக் ஷ்மீகரம்
சிம்மம் : செலவு, விரயம்
கன்னி : சுகம், ஆரோக்கியம்
துலாம் : கவலை, நஷ்டம்
விருச்சிகம் : வெற்றி, அதிர்ஷ்டம்
தனுசு : நன்மை, யோகம்
மகரம் : பகை, விரோதம்
கும்பம் : நோய், வருத்தம்
மீனம் : சிக்கல், சங்கடம்
மார்கழி திருப்பாவை பாசுரம் 29. “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம். மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்” தெஹிவளை விஷ்ணு ஆலயத்தில் அபிஷேகம்,அன்னதானம்.
ராகு, சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 1—5
பொருந்தா எண்ணம்: 4–8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)